கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி! – முன்னாள் ராணுவ வீரர் கைது!

கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த தருமபுரியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து அஞ்செட்டி அருகே…

View More கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி! – முன்னாள் ராணுவ வீரர் கைது!

குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் வேலை வாய்ப்பு – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் குலசேகரப்பட்டினம் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் பேட்டியின்…

View More குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் வேலை வாய்ப்பு – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி