பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து…

View More பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!

கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம், உப்புக்காரத் தெருவில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்வர்யம்…

View More அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!

ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார்…

View More ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

சாத்தூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள இரும்பு வளையங்களை ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருடிய நபர் மற்றும் விற்பனைக்கு வாங்கிய இரும்பு கடைக்காரர் உட்பட இருவர் கைது…

View More ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல்…

View More போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!