முதலமைச்சர் தலைமையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், 82 ஆயிரத்து…

View More முதலமைச்சர் தலைமையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன

அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் 13…

View More அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி

அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான…

View More அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

மேம்பாலம் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். கோயம்பேட்டில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More மேம்பாலம் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர்…

View More சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்

அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை மத்திய…

View More அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்

மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு…

View More மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலையை நியமித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்டதிட்ட விதிகளின்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.…

View More திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன்…

View More மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள வாசுதேவ…

View More திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?