கடப்பாரையால் கதவுகள் உடைப்பு… அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முடிந்த அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் கிட்டதட்ட 12 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.  வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

View More கடப்பாரையால் கதவுகள் உடைப்பு… அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முடிந்த அமலாக்கத்துறை சோதனை!

நவ.20-ல் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம்… அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் நவ. 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நவ. 20ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக உயர்நிலை செயல்திட்ட…

View More நவ.20-ல் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம்… அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி…

View More மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை கடும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

வந்தியதேவனை புகழ்ந்த அமைச்சர் துரைமுருகன்!

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர்‌ புகழ்ந்து பேசினார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல்…

View More வந்தியதேவனை புகழ்ந்த அமைச்சர் துரைமுருகன்!

“எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்”- அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் போது அமைச்சர் துரைமுருகன், எனக்கென்று இருக்கும் புதைக்குழி சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

View More “எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்”- அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

காப்புக்காடு என்ற சொல் நீக்கப்பட்டது சரிதான்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளன என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.…

View More காப்புக்காடு என்ற சொல் நீக்கப்பட்டது சரிதான்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

பாலாற்றில் அணை கட்ட முயன்றால் வழக்கு துரிதப்படுத்தப்படும் – அமைச்சர் துரைமுருகன்

பாலாற்றில் அணைக்கட்டும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டால் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு துரிதப்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் 15 மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு…

View More பாலாற்றில் அணை கட்ட முயன்றால் வழக்கு துரிதப்படுத்தப்படும் – அமைச்சர் துரைமுருகன்

பரம்பிக்குளம் அணையில் தண்ணீர் வீணாவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் – அமைச்சர் துரைமுருகன்

பரம்பிக்குளம் அணையில் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகுவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.   பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2-வது மதகு…

View More பரம்பிக்குளம் அணையில் தண்ணீர் வீணாவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில நீர்வளத்துறை…

View More தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை – அமைச்சர் துரைமுருகன்