திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதன்…

View More திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்…

View More நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களின் வாரிசுதாரர்களை, முதலமைச்சர்…

View More ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி

இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை தொடங்கியது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக…

View More இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு

திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

View More திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

கொரோனா தடுப்பு பணியில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…

View More கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஜிகா வைரஸ் குறித்து மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக அமைச்சர் தகவல்

ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா வைரஸ் என்பது…

View More ஜிகா வைரஸ் குறித்து மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக அமைச்சர் தகவல்

மேற்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றுவது நிச்சயம்: மகேந்திரன் உறுதி

மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவது உறுதி என அக்கட்சியில் நேற்று இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன், தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.…

View More மேற்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றுவது நிச்சயம்: மகேந்திரன் உறுதி