சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர்…

View More சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்