நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி…
View More “நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்சென்னை உயர்நீதிமன்றம்
“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும்…
View More “ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”“தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கின்போது வெளியில் வந்து சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன் வழக்கறிஞர்…
View More “தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள்,…
View More பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!
கொரோனா காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர்…
View More பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி: சென்னை உயர் நீதிமன்றம்!
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன் வந்து விசாரணை…
View More தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி: சென்னை உயர் நீதிமன்றம்!அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்
முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது மதுரை ஒத்தகடையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை…
View More அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!
தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை…
View More வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்து…
View More நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி,…
View More குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்