விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபா

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் அவர் ஸ்டான்லி மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி…

View More விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபா

“தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கின்போது வெளியில் வந்து சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன் வழக்கறிஞர்…

View More “தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”