விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் திடீரென தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜன்ஜார்புர். இங்குள்ள நீதிமன்றத்தில், கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அவினாஷ்…

View More விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

“தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கின்போது வெளியில் வந்து சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன் வழக்கறிஞர்…

View More “தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?”