ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும்…
View More “ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”கொரோனா மருந்து
தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!
கொரோனா சிகிச்சைக்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) கண்டுபிடித்துள்ள 2DG பவுடர் மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். டி-டியோக்ஸி டி-குளுகோஸ் எனும் 2DG கொரோனா தடுப்பு…
View More தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் இந்த மருந்து தேவையில்லை…
View More தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…
View More புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்