தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கு இடையிலான கபடி போட்டி – நெல்லை அணி வெற்றி!

தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான ப்ரோ கபடி போட்டியில் நெல்லை வழக்கறிஞர்கள் சங்க அணி கோப்பை வென்றது. தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு இடையிலான மாநில அளவிலான கபடி போட்டி…

View More தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கு இடையிலான கபடி போட்டி – நெல்லை அணி வெற்றி!

“குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது” – தமிழ்நாடு அரசு!

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் காவல் துறை தலைவர்களுக்கு (IG) வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் தன் மகன்…

View More “குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது” – தமிழ்நாடு அரசு!

சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

“சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்

சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, மதுரையைச்…

View More “சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்

மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…

View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!

கொரோனா காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர்…

View More பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!