செந்தில் பாலாஜி வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவு
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,...