தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய…
View More தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரைநீதிபதி சஞ்சீப் பானர்ஜி
நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமை நீதிபதி அறிவுரை
மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அனைத்து நீதிமன்ற…
View More நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமை நீதிபதி அறிவுரை“நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி…
View More “நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள்,…
View More பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி…
View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!