அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம்: தொல். திருமாவளவன் கோரிக்கை

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாரபட்சமின்றி கொரோனா நிவாரண உதவி தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்றினால் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5 ஆயிரம்…

View More அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம்: தொல். திருமாவளவன் கோரிக்கை

அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்

முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது மதுரை ஒத்தகடையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

View More அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் முழு ஊரடங்கு காரணமாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து…

View More கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!

கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்

கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், திமுக…

View More கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்