வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!
தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...