டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,…
View More மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்புமணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கை
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக…
View More மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கைஇனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்
டெல்லி மதுபான கொள்கை பண மேசாடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…
View More இனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்நாட்டின் நலனுக்காக 7 மணி நேரம் தொடர் தியானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால்
நாட்டின் நலனுக்காக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…
View More நாட்டின் நலனுக்காக 7 மணி நேரம் தொடர் தியானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால்மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
திகார் சிறையில் மணீஷ் சிசோடியா மிக மோசமான கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆத்ம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…
View More மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு…
View More ”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் ஆகியோரை புதிய அமைச்சர்களாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக்…
View More ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்“இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது” – பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்கள்
இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது என பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மணீஷ் சிசோடியா கைதையொட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து…
View More “இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது” – பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்கள்”மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்” – அரவிந்த் கெஜ்ரிவால்
மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி…
View More ”மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்” – அரவிந்த் கெஜ்ரிவால்