பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள்…
View More பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜாசிபிஐ
‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்
அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
View More ‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை
டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனைஇஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் கைது சட்டவிரோதமானது– உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது என சிபிஐ தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம்…
View More இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் கைது சட்டவிரோதமானது– உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர்…
View More சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு
இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக…
View More சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவுசிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு…
View More சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு