சென்னை அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகளை உயிரை பணயம் வைத்து மீட்டவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தொடர் மழையால் வெள்ளக்காடானது. இந்நிலையில், அயனம்பாக்கம் அருகே உள்ள…
View More வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்Category: மழை
மழை: மழை தொடர்பான சமீபத்திய செய்திகள், நியூஸ் அப்டேட்ஸ், உரை, வீடியோ மற்றும் போட்டோ ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக…
View More தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் இன்று மழை…
View More டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின்…
View More வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்
படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியது. பாதிக்கப்பட்ட…
View More கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய காரை பயன்படுத்தும் காரணம் இதுதான்
சென்னையில் மழை பாதிப்புக்களை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கமாக பயன்படுத்தும் வாகனத்திற்கு பதிலாக, சிவப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதற்கான காரணம் என்ன, அந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்ன?…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய காரை பயன்படுத்தும் காரணம் இதுதான்33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்
33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…
View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,…
View More நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன்
சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
View More பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; வி.கே.சசிகலா
சென்னை தியாகராய நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை…
View More மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; வி.கே.சசிகலா