சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக குமரிக்கடல் மற்றும்…
View More சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
மத்தியக்குழு நாளை வருகிறது: அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு, வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்…
View More மத்தியக்குழு நாளை வருகிறது: அமைச்சர் தகவல்33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்
33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…
View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில்…
View More பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்