வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்…

View More வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை

வரும் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும்…

View More 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை உள்பட பல இடங்களில் வெள்ள…

View More 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்

திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடலூர், மயிலாடுதுறை, நாகை,…

View More திமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்

உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதை அடுத்து,  19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…

View More உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…

View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,…

View More சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில்…

View More தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!