மாயனூர் பகுதிகளில் முறையாக வடிகால் இல்லாததால் மழைநீர் தேங்கி 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கிய சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல…
View More மாயனூர் அருகே முறையான வடிகால் இல்லாததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!நெற்பயிர்கள் சேதம்
மர்ம நபர்கள் தீ வைப்பு – காராமனி பயிர் தீயில் கருகி நாசம்
கண்டமங்கலம் அருகே , அறுவடை செய்து வைத்திருந்த காராமனி பயிரை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பயிர் கருகி நாசம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ,…
View More மர்ம நபர்கள் தீ வைப்பு – காராமனி பயிர் தீயில் கருகி நாசம்மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்…
View More மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்
33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…
View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்