சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின்…
View More வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்chennai rain chennai flood
திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமி
திமுக அரசின் மெத்தனப்போக்கின் காரணமாக சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமிதொடர் கனமழை எதிரொலி; வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னையை சுற்றியுள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 புள்ளி 33…
View More தொடர் கனமழை எதிரொலி; வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?
சென்னையில் பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னைவாசிகளுக்கு வடகிழக்கு பருவமழை என்றாலே ஒருவித அச்ச உணர்வு ஆட்கொள்ளும். மழை வெள்ளத்தால் சென்னை மிதந்த…
View More பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?