முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் வருவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை…
View More “தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”- காவல் துறை எச்சரிக்கை!COVID-19 pandemic
தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 30,621 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 28,978 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்: எஸ்.பி.ராதாகிருஷ்ணன்
ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என விழுப்புரம் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால்…
View More விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்: எஸ்.பி.ராதாகிருஷ்ணன்கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,68,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,689 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,92,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,689 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!கொரோனா பாதுகாப்பு.. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!
கொரோனா பாதுகாப்பு தொடர்பாக ரசிகர்களுக்கு பிரபல நடிகை நதியா அறிவுரை கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
View More கொரோனா பாதுகாப்பு.. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!கொரோனாவின் கோரமுகத்தை வெளிக்காட்டும் புகைப்படம்!
டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை, இடுகாட்டில் எரிக்கும் காட்சியைச் சித்தரிக்கும் புகைப்படம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
View More கொரோனாவின் கோரமுகத்தை வெளிக்காட்டும் புகைப்படம்!