கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித...