கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டை தாரர்களுக்கு…
View More கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள்? பரவும் தகவல்!Category: கொரோனா
கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்குமான இடைவெளியை அதிகரிக்குமாறு வல்லுனர் குழு கூறிய பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு…
View More கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!தீவிரமாகிறது ஊரடங்கு.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!
ஊரடங்கை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை தலைமைச்…
View More தீவிரமாகிறது ஊரடங்கு.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!
கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு கட்டமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலின் தீவிரம் வடமாநிலங்களில் குறையத் தொடங்கிய நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது.…
View More கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ட்ரோன் கருவி மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று…
View More ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,…
View More கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜிபல்லாவரம் காவல் உதவி ஆணையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உயிரிழந்திருப்பது காவல்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது…
View More பல்லாவரம் காவல் உதவி ஆணையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!கொரோனா பாதித்தவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் ரெம்டெசிவிர் தொடர்பான சூமோட்டோ வழக்கு…
View More கொரோனா பாதித்தவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவுபாசிட்டிவ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்!
மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர் சென்றாயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மேலும் பிரபலமடைந்தவர் சென்றாயன்.…
View More பாசிட்டிவ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்!மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…
View More மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?