ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 16 லட்சத்து…

View More ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கொரோனா…

View More 70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!

நாட்டில் தொடர்ந்து 29-வது நாளாக கொரோனாவால் குணமடைபவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக…

View More நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!

இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…

View More இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே…

View More நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!