தமிழகத்தில் 100 இடங்களில் கொரோனா சித்தா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை…
View More 100 இடங்களில் கொரோனா சித்தா மையங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்siddha centre
ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி மற்றும் ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர்…
View More ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் உதவி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இந்தியா கொரோனா பரவலின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைத் தினத்தில் 200 பேருக்கு மேற்பட்டவர்கள், கொரோனா…
View More 104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்