Tag : human rights commission

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு

Web Editor
மாநில மனித உரிமைகள் ஆணையம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்ட நிலையில், 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

Yuthi
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் ஆறு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரம் இல்லையென மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

EZHILARASAN D
சென்னையில் பெண் குழந்தைகள், காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் தங்கியிருப்பது  தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதிய வன்மத்துடன் செயல்பட்டாரா மாவட்ட ஆட்சியர்? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

G SaravanaKumar
சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான புகார் தொடர்பாக இரு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்ட...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

Gayathri Venkatesan
நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலூரில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Sathis Sekar
வேலூரில் ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக பதிலளிக்க தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி...