“அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும்” – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

View More “அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும்” – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

அடையாற்றில் குதித்த இளைஞர்… காப்பாற்றாத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

View More அடையாற்றில் குதித்த இளைஞர்… காப்பாற்றாத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா…

View More போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

சிவகாசி அருகே ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கும்,  காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

View More பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு

மாநில மனித உரிமைகள் ஆணையம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்ட நிலையில், 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.…

View More அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் ஆறு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல…

View More அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரம் இல்லையென மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

சென்னையில் பெண் குழந்தைகள், காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் தங்கியிருப்பது  தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற…

View More பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரம் இல்லையென மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

சாதிய வன்மத்துடன் செயல்பட்டாரா மாவட்ட ஆட்சியர்? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான புகார் தொடர்பாக இரு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்ட…

View More சாதிய வன்மத்துடன் செயல்பட்டாரா மாவட்ட ஆட்சியர்? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

View More “திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித…

View More கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!