விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!

கடம்பூர் மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட தாமதமாக வந்த வனத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்தனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள எக்கத்தூர், பசுவனாபுரம், ஏலஞ்சி…

View More விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!

குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…

View More குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில்…

View More குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

நாங்குநேரி களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீ விளைநிலங்களுக்குள் புகுந்ததால், 8,000 வாழைகள்  தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில்…

View More களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!

உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.…

View More 600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!

வறட்சியால் கருகிய 50,000 வாழைகள் – விவசாயிகள் வேதனை!

நெல்லை திசையன்விளை தாலுகா  பகுதிகளில் வறட்சி காரணமாக 50 ஆயிரம் வாழை மரங்கள் கருகின. நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வந்தனர். போதிய பருவ மழையில்லாமல்…

View More வறட்சியால் கருகிய 50,000 வாழைகள் – விவசாயிகள் வேதனை!

இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!

கேரளா இடுக்கி மலைக்கிராமங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களை அழித்து வருகின்றது.  இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கொன்னத்தடி பஞ்சாயத்திற்குட்டபட்ட மலைக்கிராமமான செண்பகப்பாறை, சின்னார், பேரிஞ்சர்குட்டி, சேனாபதி…

View More இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!

குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாச்சலத்திற்கு வந்தது. அவற்றை பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம்…

View More குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

‘நம்ம நல்லாறு’ நடைபயணத்தை தொடங்கிய விவசாயிகள்!

கோவை – திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி, 55 கிலோ மீட்டர் நடைபயணத்தை விவசாயிகள் தொடங்கினர். கோவை-திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பரம்பிக்குளம்…

View More ‘நம்ம நல்லாறு’ நடைபயணத்தை தொடங்கிய விவசாயிகள்!

சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!

பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20…

View More சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!