தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…

View More தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

பருத்தி விற்பனைக்காக 1 கி.மீ. காத்திருந்த பருத்தி விவசாயிகள்!

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய பல மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கிலோ மீட்டர் துாரம் விவசாயிகள் காத்திருந்தனர். கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மறைமுக…

View More பருத்தி விற்பனைக்காக 1 கி.மீ. காத்திருந்த பருத்தி விவசாயிகள்!

கரூரில் கட்டுக்குள் வரத்தொடங்கிய தக்காளி விலை – பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்களை கலங்கடித்த தக்காளியின் விலை தற்போது கரூரில் மெல்ல குறைய தொடங்கியுள்ளதால் கரூர்  பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை பொதுமக்களை…

View More கரூரில் கட்டுக்குள் வரத்தொடங்கிய தக்காளி விலை – பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உழவர்கள் அவர்கள்…

View More உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

கும்பகோணம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், கூடுதல் விலை கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரே…

View More சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

தக்காளியை தொடர்ந்து முள்ளங்கி விலை அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், முள்ளங்கி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்பட்டி, கீழ்குப்பம், புளியம்பட்டி மற்றும் புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கருக்கும்…

View More தக்காளியை தொடர்ந்து முள்ளங்கி விலை அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி, கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள், லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லையில்…

View More நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.  சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…

View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை; கிலோ ரூ.130க்கு விற்பனை – புலம்பும் பொதுமக்கள்!!

வரத்து குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக…

View More மீண்டும் உயர்ந்த தக்காளி விலை; கிலோ ரூ.130க்கு விற்பனை – புலம்பும் பொதுமக்கள்!!

கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??

கத்தரிகாய் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். அதென்ன பிரியாணி? பிரியாணி விரும்பி சாப்பிடுவோர் நிச்சயமாக கத்தரிக்காய் பச்சடியும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். கத்தரிக்காயில் பல வகை இருக்கிறது. எண்ணை…

View More கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??