பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து இரவு சாமி…
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!#dharmapuri district
ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் என நூதன மோசடி- இருவர் கைது!
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 13 லட்சம் ரூபாய் கிடைக்கும் என நூதன முறையில், மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள…
View More ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் என நூதன மோசடி- இருவர் கைது!அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!
அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…
View More அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!
பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20…
View More சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
மே தினத்தை முன்னிட்டு கிடைக்கப்பெற்ற தொடர் விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று காலை…
View More தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடையை சூறையாடிய கிராம மக்கள்!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பூதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வந்த கடையை மூடக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை அடித்து…
View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடையை சூறையாடிய கிராம மக்கள்!பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!
தருமபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான மக்கள் முழங்கால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த…
View More பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!கிணற்றில் விழுந்தக் குட்டி யானை மீட்பு!
கிணற்றில் விழுந்த குட்டி யானையை உயிருடன் மீட்டு தீயணைப்புத் துறையினர் வனப்பகுதியில் விட்டனா். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது யானை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பென்னாகரம் அருகே ஒகேனக்கல்…
View More கிணற்றில் விழுந்தக் குட்டி யானை மீட்பு!பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ளவைத்த அவலம்!
பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ள வைத்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளிப் பேரூராட்சியில்…
View More பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ளவைத்த அவலம்!