குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில்…

View More குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் வரும் 10 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பணிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை…

View More தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 61.09 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி நெல் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை நெல்…

View More ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!