36 C
Chennai
June 17, 2024

Tag : #farming lands

செய்திகள் Agriculture

விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!

Web Editor
கடம்பூர் மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட தாமதமாக வந்த வனத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்தனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள எக்கத்தூர், பசுவனாபுரம், ஏலஞ்சி...
தமிழகம் செய்திகள்

விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

Web Editor
மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy