கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…

View More கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் வரும் 10 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பணிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை…

View More தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் தூர்வாரும் பணி!

ரம்புட்டான் மங்குஸ்தான் பழங்களின் வரத்து அதிகரிப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி!

தமிழக – கேரள மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடக்கத்தால், குற்றாலம் பகுதிக்கு பழங்களின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் என்றால் அனைவருக்கும் முதலில்…

View More ரம்புட்டான் மங்குஸ்தான் பழங்களின் வரத்து அதிகரிப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி!

நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை  இன்று முதல் அமல் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  சார்பில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்…

View More நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகிலேயே மிகப்பெரிய தானியக் கிடங்கை ஒரு…

View More இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆண்டுக்கு ரூ. 4 கோடி வரை டேர்ன்ஓவர்; பலமடங்கு லாபம் தரக்கூடிய “ஆர்க்கிட்” – சாகுபடி செய்வது எப்படி?

ஆண்டுக்கு ரூ.3 முதல் 4 கோடி வரை டேர்ன்ஓவர், செலவுக்கு ஏற்ற வருமானம், அரசு மானியம் என பலமடங்கு லாபம் தரக்கூடிய ஆர்க்கிட் மலரை சாகுபடி செய்வது எப்படி, அதன் வளர்ப்பு முறைகள் என்னவென்று…

View More ஆண்டுக்கு ரூ. 4 கோடி வரை டேர்ன்ஓவர்; பலமடங்கு லாபம் தரக்கூடிய “ஆர்க்கிட்” – சாகுபடி செய்வது எப்படி?

சப்போட்டா பழத்தில் “பிஸ்கட்”..? – புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்

விரைவில் கெட்டுப்போகும் சப்போட்டா பழங்களை, பிஸ்கட்களாக தயாரித்து புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்… எதற்காக இந்த முயற்சி, இதில் விவசாயிகளுக்கு என லாபம் என்பதை தற்போது காணலாம் வைரம், ஜவுளிகளுக்கு பெயர்…

View More சப்போட்டா பழத்தில் “பிஸ்கட்”..? – புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்

பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக…

View More பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில்…

View More தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!

தாளவாடி பகுதியில் அதிக விளைச்சலால் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை!

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும்…

View More தாளவாடி பகுதியில் அதிக விளைச்சலால் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை!