பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்  பாதிக்கபட்ட பகுதிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்டப்புலி ஊராட்சி பகுதிகளான ஈ…

View More பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் இன்று கோடை வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின்…

View More தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!

சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம்…

View More சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தினால், ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்களும் நாட்டு படகு மீனவர்களும் தொழிலை கைவிட்டு வேதனையுடன் கரை திரும்பினர். கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை…

View More குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!

நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!

திருத்தணி அருகே இரவில் திடீரென்று நடுவானில் தோன்றிய மிகப் பெரிய அதிசய வெள்ளை நிற வட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் மழை…

View More நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி…

View More தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

அமாவாசையையொ முன்னிட்டு கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்!

அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல்…

View More அமாவாசையையொ முன்னிட்டு கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்!

இந்த நூற்றாண்டின் கடைசி முழு சூரியகிரகணம்- கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடுகள்!

பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய முழு சூரிய கிரகண நிகழ்வையொட்டி பொதுமக்கள் கண்டு களிக்க கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பால்வெளி மண்டலத்தில் உள்ள நமது பூமி,சூரியன்,நிலா…

View More இந்த நூற்றாண்டின் கடைசி முழு சூரியகிரகணம்- கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடுகள்!

வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வரும் சூழலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் நிலவியதால் …

View More வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!