திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன்…
View More திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!#people fear
குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!
உதகை அருகே கொடநாடு பகுதியில் சாலைகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதனை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும்…
View More குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!அமாவாசையையொ முன்னிட்டு கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்!
அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல்…
View More அமாவாசையையொ முன்னிட்டு கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்!