செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2000–ஆம்…
View More அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புgoverment schools
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது சமூக பாதுகாப்பு துறை
பள்ளி மாணவர்கள் காப்பையும் மாணவிகள் கம்மலையும் அணிந்துவரக் கூடாது என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாக சமூக நலத்…
View More பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது சமூக பாதுகாப்பு துறைஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோடை விடுமுறைக்குப்…
View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்