சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி ஏற்றப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
View More பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் – லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!Kerala State
ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு….லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!
கேரள மாநிலம் திருச்சூரில், ஸ்கூட்டருடன் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த 2 மாதமான நாகப்பாம்பு குட்டியை லாவகமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷோஜன். இவர் வேலை பார்க்கும்…
View More ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு….லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி – சோதனையில் ரூ.1 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
கேரளாவில் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காயம் கிராமத்தின் அதிகாரியான…
View More லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி – சோதனையில் ரூ.1 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!