கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் தென்னந்தோப்பு அமைப்பதற்காக குழிகள் வெட்டும் போது ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன 12 கிலோ எடையுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் ஜானகி…
View More கும்பகோணம் அருகே கிடைத்த 12 கிலோ எடை உலோக பெருமாள் சிலை!Kumbakonam district
கொடியேற்றத்துடன் துவங்கியது நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலய பங்குனி பெருந்திருவிழா!
கும்பகோணத்தில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணத்தில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான நாச்சியார் கோவில் சீனிவாசபெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
View More கொடியேற்றத்துடன் துவங்கியது நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலய பங்குனி பெருந்திருவிழா!எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்பு
சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பேருந்து நிலைய சாலையோரம் இறந்து கிடக்கும் முதியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து…
View More எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்புகும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் கும்பகோணம் மாவட்ட போராட்டக்குழு சார்பில் இன்று அரசு…
View More கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!