மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!

மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை நடைபெற்றது. இதில் பல உணவகங்கள், கடைகளில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது. உணவுகளின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில்…

View More மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டுவிழா!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஆண்டுவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லுாரியில் நுண்கலை மன்ற விழா மற்றும்…

View More மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டுவிழா!

முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர் தேநீர் கடை…

View More முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த…

View More அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!

தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!

மன்னார்குடியில் நடைபெற்ற, கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டியில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்த கோப்பை வென்றனர். தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டிகள் மன்னார்குடியில் உள்ள பான்…

View More தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!

அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!

மன்னார்குடி அருகே கடைகளுக்கு அதிக வரி விதித்ததாக நகராட்சி  நிர்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியில், பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு வாரிய…

View More அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!

மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!

மன்னார்குடியில் அரசு பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்ற மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம்…

View More மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!