மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!
காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள...