தொடர் விடுமுறையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமாரியில் விடிய விடிய கனமழை பெய்ததாலும் விடுமுறை தினம் என்பதாலும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்…

View More தொடர் விடுமுறையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவில் கண்ணன் தேர்வு!

அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் தேர்வாகியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் என்பவர் பிப்ரவரி மாதம் பஞ்சாப்பில் நடந்த சர்வதே…

View More உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவில் கண்ணன் தேர்வு!

கன்னியாகுமரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் – போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் கிடந்த பெண் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம், ஆற்றூர் அருகே செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…

View More கன்னியாகுமரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் – போலீசார் விசாரணை!

படுத்த படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவம் -சார்ஆட்சியரின் மனிதநேயம் மிக்க செயல்!

கன்னியாகுமாரி மாவட்ட மலைப்பகுதியில் நோய் வாய்ப்பட்டு 2 ஆண்டுகளாக படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி செய்த சார் ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி…

View More படுத்த படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவம் -சார்ஆட்சியரின் மனிதநேயம் மிக்க செயல்!