நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை காணப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார பரிமாற்றம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக…
View More கடினமான சூழ்நிலைகளில் கூட இந்தியா புதுமைகளை உருவாக்கும்! – பிரதமர் மோடி பெருமிதம்ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் ரெய்டு – சென்னையில் 6 இடங்களில் சோதனை நிறைவு
சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், 6 இடங்களில் சோதனையானது நிறைவு பெற்றுள்ளன. ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு…
View More ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் ரெய்டு – சென்னையில் 6 இடங்களில் சோதனை நிறைவுவிஏஓ கொலை வழக்கு – மேலும் ஒருவர் அதிரடி கைது!
முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியான மாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர்…
View More விஏஓ கொலை வழக்கு – மேலும் ஒருவர் அதிரடி கைது!நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படுமா…
View More நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!தேர்தல் விதிகளை மீறுவதாக அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் புகார்!
கர்நாடக தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்தி வருவதாக, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…
View More தேர்தல் விதிகளை மீறுவதாக அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் புகார்!லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!
லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…
View More லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனைபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!
ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,…
View More பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை…
View More தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ்…
View More பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்