ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

View More ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற…

View More அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

ஏப்.28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அரசு முறைப் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருநாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல, பயணத் திட்டம் தயாராகி…

View More ஏப்.28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ் – 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று…

View More மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ் – 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்; புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை 200-ல் இருந்து 230ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில், புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,…

View More சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்; புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு

கலாஷேத்ரா விவகாரம்; பேராசிரியர் ‘ஹரி பத்மன்’ ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி போரசிரியர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில்…

View More கலாஷேத்ரா விவகாரம்; பேராசிரியர் ‘ஹரி பத்மன்’ ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை…

View More குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் 2024…

View More அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி; போலீசார் விசாரணை

கேரள மாநிலம் திருச்சூர் அருகே செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர் அருகே திருவில்வ மலை பகுதியை சேர்ந்த அசோக் குமார் – சௌமியா தம்பதியினரின்…

View More செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி; போலீசார் விசாரணை

அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் – மு.க.ஸ்டாலின்

ஸ்ரீவைகுண்டம் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே…

View More அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் – மு.க.ஸ்டாலின்