கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது.  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…

View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

மீண்டும் தீவிரமடையும் கொரோனா

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என…

View More மீண்டும் தீவிரமடையும் கொரோனா

செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…

View More செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – போலீசார் நடவடிக்கை

மதுரையில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி, நேரு நகர் பகுதியிலுள்ள கழிவுநீர் தொட்டியில் உள்ள மின்…

View More விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – போலீசார் நடவடிக்கை

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர் தரக்குறைவாக திட்டி, தாக்க முயற்சித்ததாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் பெற்றோர்களுடன் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர்…

View More ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் ஹால்டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இந்த…

View More மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை.…

View More 2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

’செய்தியாளர்களுக்கு தமிழ் உச்சரிப்பு வகுப்பு’

தமிழ் வளர்ச்சித்துறையில் 17 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். சட்டபேரவையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை குறித்து பேசியபோது அதற்கான 17 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அனைத்துக்காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள்…

View More ’செய்தியாளர்களுக்கு தமிழ் உச்சரிப்பு வகுப்பு’

மறைந்து போன வாடகை சைக்கிள் கடை!

சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகுதான் சில வருடங்களாக பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் தற்சமயம் சைக்கிள் ஓட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்சமயம் ஓட்டும் சைக்கிளின் விலையை…

View More மறைந்து போன வாடகை சைக்கிள் கடை!