செப்டம்பர் 18ல் சிறப்புக் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது . மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர்…
View More செப்டம்பர் 18ல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: 5 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு!#PMModi | #manipurincident | #NoConfidenceMotion | #LokSabha | #ModiSurnameCase | #INCIndia | #PMOIndia | #Congress | #RahulGandhi | #INCIndia | #News7Tamil | #News7TamilUpdates
மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விடைந்தது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. கடந்த…
View More மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!நாட்டையே உலுக்கிய மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி என்ன பேசினார்? முழு விவரம் இங்கே…!
மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மணிப்பூரில் தவறு இழைத்தவர்களை நாங்கள் வெறுமனே விடமாட்டோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…
View More நாட்டையே உலுக்கிய மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி என்ன பேசினார்? முழு விவரம் இங்கே…!நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி உரை; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி தனது ஒன்றரை மணி நேர உரையில் பேசாததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம்…
View More நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி உரை; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…