18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? – இன்று வாக்கு எண்ணிக்கை!

18வது மக்களவைத் தேர்தல் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது குறித்து இன்று முடிவுகள் வெளியாக உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More 18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? – இன்று வாக்கு எண்ணிக்கை!

“வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!

வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னை ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.  7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான  வாக்குகள்…

View More “வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில்…

View More மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி

கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும்…

View More திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி

திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில…

View More திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்…

View More தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிக்களுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக…

View More ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து…

View More குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை