திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி

கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும்…

View More திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி

திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில…

View More திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்…

View More தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிக்களுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக…

View More ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து…

View More குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை

நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21…

View More நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்…

View More வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக!

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் 77 இடங்களில் பாஜக முன்னனியில் உள்ளது. அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 337 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 25 சதவிகிதம் பெண்…

View More அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக!