நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21…

View More நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்…

View More வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக!

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் 77 இடங்களில் பாஜக முன்னனியில் உள்ளது. அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 337 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 25 சதவிகிதம் பெண்…

View More அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக!

வரலாறு படைப்பாரா பினராய் விஜயன்?

கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மதியம் 1 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களில் முன்னனியில் உள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 140…

View More வரலாறு படைப்பாரா பினராய் விஜயன்?

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்…

View More வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு…

View More இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

நாளை துவங்குகிறது தேர்தல் வாக்கு எண்ணும் பணி!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் கடந்த மாதம் 6-ம் தேதி…

View More நாளை துவங்குகிறது தேர்தல் வாக்கு எண்ணும் பணி!

வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் செய்தி வெளியாகும்போது, தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…

View More வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கன்னியாகுமரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 76 மையங்களில் நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன…

View More வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?