தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்…

View More தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு

தமிழ்நாடு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- அண்ணாமலை

கடந்ந 30 ஆண்டுகளாக தைரியமாக இருந்த காவல்துறையின் கைகள் இப்போது கட்டபட்டு உள்ளன என அண்ணாமலை பேசியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.…

View More தமிழ்நாடு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- அண்ணாமலை