தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு
ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்...