ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்…
View More தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசுErodeEast Byelection
ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…
View More ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரிகலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன்- அமைச்சர் உதயநிதி
கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஈரோடு பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு…
View More கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன்- அமைச்சர் உதயநிதிதேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு; உயர்நீதிமன்றத்தில் மனு
தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக…
View More தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு; உயர்நீதிமன்றத்தில் மனு